ஒவ்வொரு விடியலும்
சாதிப்பதர்க்கே என்பதை
உணர்ந்தவன் நான் .
-தவம்
நான் அணிந்திருக்கும்
ஆடையை போல்
என் எண்ணங்களும்
தூய்மையானது .
-தவம்
நான் எப்போதும்
ஒரு கணிப்பொறி
திரையின் முன்
சிறைப்பட்டு
இருக்க விரும்பமாட்டேன் .
என் உலகம்
விசாலமானது .
- தவம்
பழைய வரலாற்று
சின்னங்களை காப்பது
என் கடமையில்
ஒன்றாக கருதுகிறேன் .
- தவம் .
இந்த பிரபஞ்சத்தின்
இயற்கையை நான்
என் உயிர் போல்
நேசிக்கிறேன் .
- தவம்
என் பார்வை
எப்போதும் அன்பை
வெளிப்படுத்தும் .
- தவம்
இந்த கோபுரத்தை போல்
என் எண்ணங்களும்
செயல்களும்
உயர்ந்தே நிற்கும் .
- தவம்
என் பெற்றோருக்கு
எப்போதும் கைகட்டி
பணிவிடை செய்ய
காத்திருக்கிறேன் .
-தவம்
பிறர் முன்
கைகட்டி வாழ்வதை விட
கடமையோடு வாழ்வதே
என் திண்ணம் .
- தவம்
என் பேச்சின் ஆற்றலை ,
என் சிந்தனையை
பட்டை தீட்டிய - என்
ஆசிரிய பெருந்தகைகளுக்கு
சான்றாக்குகிறேன் .
- தவம் .
என் ஒவ்வொரு வெற்றியும்
என் தாய் தந்தைக்கு
சமர்ப்பணம் .
- தவம் .
என் எழுத்தின்
உண்மையும் உயர்வும்
எப்போதும் என்
எண்ணத்தில் வெளிப்படும் .
- தவம்