கிராமத்தின் காலச்சுவடுகளை இன்றும் என் கிராமத்தில் பார்க்கலாம் . உரத்துர்........ (பரமக்குடி தாலுகா) நான் பிறந்து, வாழ்ந்து ,வளர்ந்த ஊர் இது தான் . இந்த கிராமத்தில் பிறந்த நான் " Guitar " ரை கையில் எடுப்பேன் அதை என் மார்போடு அணைப்பேன் என்று நான் ஒரு போதும் நினைத்ததில்லை . இன்று நான் " வறுமையின் விந்தில் பிறந்தவன் " என்ற வாக்கியத்தை வென்றுவிட்டேன் .