Thursday 9 June 2011

நானும் என் கிட்டாரும் ...

கிராமத்தின் காலச்சுவடுகளை இன்றும் என் கிராமத்தில் பார்க்கலாம் . உரத்துர்........ (பரமக்குடி தாலுகா) நான் பிறந்து, வாழ்ந்து ,வளர்ந்த ஊர் இது தான் . இந்த கிராமத்தில் பிறந்த நான் " Guitar " ரை கையில் எடுப்பேன் அதை என் மார்போடு அணைப்பேன் என்று நான் ஒரு போதும் நினைத்ததில்லை . இன்று நான் " வறுமையின் விந்தில் பிறந்தவன் "  என்ற வாக்கியத்தை வென்றுவிட்டேன் .



My Friend


நண்பா.... திரும்பி கொஞ்சம் கேமராவை பாரு .


இப்பதாண்ட நீ....! என் உண்மையான நண்பன் .


Thavam


" நான் பிரமச்சாரி அல்ல "
                          -தவம்
யோகா ஒரு மனிதனை மனிதனாக்குகிறது