" தீபக்கோடு நான்". புரிகிறதா ....? ஆம் இவர்...!! தீபா கொடுத்தான் ( தீபம்+கோடு ). இவருக்குள் பல திறமைகள் மறைந்து கிடக்கவில்லை . இவர் ஒழித்து வைத்துரிகிறார் . இவருக்குள் இருக்கும் அந்த "தீப கோடை" நான் பார்த்தவன் என்ற முறையில் சொல்கிறேன் . இவருக்குள் ஒரு ஒளி தீபம் எரிந்துகொண்டே இருக்கிறது . இவர் எளிமையாக பழகுவர் . இவரை நான் முதல் முதலில் திருச்சியில் கி.பி 2011 சனவரி 3 தேதி தான் பார்த்தேன் . " இறைவன் எனக்கு நல்ல நண்பர்களை மட்டுமே காண்பிகிறார் " - இந்த ஒரு வரி போதாத !!!.