Saturday 16 July 2011

1.முதல் சந்திப்பு :


நானும் எனது நண்பன் தண்டபானியும் நவம்பர் 2011, மாதம் இவரை பார்க்க சென்றோம் .அப்போது இவர் "காக்க காக்க " படத்தின் பாடலை ஹிந்தியில் இசை அமைத்துகொண்டிருந்தார் . அந்த சூழலிலும் எங்களுக்காக நேரம் ஒதிக்கி   எங்களை பார்த்து பேசினார்.
                                             
                                                 நான் நேரில் சந்தித்து பேசிய முதல் இசை அமைப்பாளர்  இவர் தான் என்று சொல்லிகொள்வதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன் . இவரை சந்திக்க உதவிய நண்பர் தண்டபாணிக்கு முதல் நன்றி . இறைவனுக்கு இரண்டாவது நன்றி .இவரை சந்தித்த பிறகு எனது தேடல் அதிகரித்தது . எனது பாதையில் வேகமாக ஓட தொடங்கினேன் . இப்போதும் ஓடிக்கொண்டுதான் இருக்கிறேன் . எப்போதும் நான்  ஓடிக்கொண்டுதான் இருப்பேன் . எனது எல்லையை தொடும் வரை ...........

                                                                                              "  நன்றிகளோடு உங்கள் தவம் "
                             

நானும்.... திருவண்ணாமலையும்..!!